தொலைவில் உன் பெயர் கேட்டால்..
மனதில் ஏனோ தத்தளிப்பு..
உன்னைப்பற்றி யோசித்தால்..
இதழில் ஓர் ஓரச்சிரிப்பு..!!
நெடுந்தூரம் சென்று விடாதே கண்ணே..,
நினைவுகளில் கூட
மூச்சடைத்து போவேன்
உன் சுவாசமின்றி..!!!
மனதில் ஏனோ தத்தளிப்பு..
உன்னைப்பற்றி யோசித்தால்..
இதழில் ஓர் ஓரச்சிரிப்பு..!!
நெடுந்தூரம் சென்று விடாதே கண்ணே..,
நினைவுகளில் கூட
மூச்சடைத்து போவேன்
உன் சுவாசமின்றி..!!!
No comments:
Post a Comment