Wednesday, August 21, 2013

என் அக்கா...!!!

அப்பாவின் அடியிலும்..,
அம்மாவின் திட்டிலும்..,
என்னை அரவணைத்தவள்..!!!

துக்கங்களை பகிர்ந்த்துகொள்ளவும் ..,
மகிழ்ச்சியை கொண்டாடவும்..,
தோளில் சாய்ந்து அழவும்..,
மனது ஆற்றி கொள்ளவும் ..
இன்றுவரை இவள் போல் 
ஒரு தோழி கிடைக்கவில்லை..!!!

இவளை அக்காவாக பெற்ற நானும் ஒரு பாக்கியசாலியே...!!!

**என்னுடைய அக்கா வசந்தி பாபுவுக்காக நான் எழுதிய ஒன்று..

No comments:

Post a Comment